மேலும் வெவ்வேறு வயதுகளை உடைய 6 குழந்தைகள் படுகாயம்!. வாகனத்தைச் செலுத்திய 70வயதுடைய ஆண் ஒருவர் கைது!. கனடாவில் ரொறன்ரோ பெரும்பாகத்தின் எல்லையில் அமைந்துள்ள ரிச்மண்டஹில் நகரில் 10ம் திகதி புதன்கிழமை மதியம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் நிலத்தை தொட்டு நின்ற கண்ணாடி ஜன்னல் வழியாக வாகனம் பாய்ந்து ...
மீனவ மக்களை திரட்டி போராட தயங்க மாட்டோம் என்கிறார் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராஜா ! பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் கடல் அட்ட பண்ணையை யாழில் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ள கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு எதிராக மீனவ மக்களை ஒன்று திரட்டி ...
வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் வள்ளுவர் சனசமூக நிலையத்தில் திருவள்ளுவர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் KS.அஜித்குமாரின் தாயினுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு கருங்கல்லினாலான வள்ளுவர் சிலையே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழா வைபவத்தில் சனசமூக நிலைய நிர்வாகத்தினர், கிராம மக்கள், ...