பு.கஜிந்தன் யாழ்ப்பாண . மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் சட்டத்துறைச் செயலாளருமான அமரர் பொன். சிவபாலனின் 27ஆவது ஆண்டு நினைவு தினம் 11ம் திகதி வியாழக்கிழமையன்று(11) நினைவுகூரப்பட்டது. யாழ். மூளாயில் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதில் குடும்ப உறுப்பினர்கள் ஆர்வலர்கள் ...
ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையினது 60வது கூட்டத்தொடருக்காக கனடாவைத் தளமாகக் கொண்ட ‘தமிழ் உரிமைகள் குழு’ தயாரித்துள்ள அறிக்கை ஜெனிவாவில் விரைவில் கூடவுள்ள ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையினது 60வது கூட்டத்தொடருக்காக கனடாவைத் தளமாகக் கொண்ட ‘தமிழ் உரிமைகள் குழு’ தயாரித்துள்ள அறிக்கையில் அதன் ...
மேலும் வெவ்வேறு வயதுகளை உடைய 6 குழந்தைகள் படுகாயம்!. வாகனத்தைச் செலுத்திய 70வயதுடைய ஆண் ஒருவர் கைது!. கனடாவில் ரொறன்ரோ பெரும்பாகத்தின் எல்லையில் அமைந்துள்ள ரிச்மண்டஹில் நகரில் 10ம் திகதி புதன்கிழமை மதியம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் நிலத்தை தொட்டு நின்ற கண்ணாடி ஜன்னல் வழியாக வாகனம் பாய்ந்து ...