– உள்ளூராட்சி அமைச்சரிடம் தவிசாளர் நிரோஷ் எடுத்துரைப்பு கிளின் சிறிலங்கா திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மீறப்படுகின்றன. அதிகாரப்பகிர்வு மற்றும் மனித உரிமைகள் பேணப்படுவது கூட அபிவிருத்தியின் ஓர் அங்கமாகும். எனவே அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் வாயிலாக மீறக்கூடாது. மாறாக அபிவிருத்தியைக் ...
– நவீனன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பள்ளி, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC), அமெரிக்கத் தமிழ் செயல் குழு (USTAG), ஆகியவற்றுடன் இணைந்து தமிழ் மனித உரிமை நீதி என்ற தலைப்பில் பன்னாட்டு மாநாடு 2025 செப்டம்பர் 5 மற்றும் 6 ...
”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ததன் மூலம் அநுர அரசு எதனை சாதிக்கப் பார்க்கின்றது?இந்த கைது அநுர அரசுக்கு சாதமாக அமையுமா பாதகமாக அமையுமா? ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ய வேண்டிய அவசியம் ,அவசரம் அநுர அரசுக்கு ஏன் ஏற்பட்டது?” கே.பாலா இலங்கையில் 1993 மே 17முதல் ...