நியூசிலாந்து, ஓக்லாண்ட் (Auckland) மாநகரில் அவுஸ்த்திரேலியா வாழ் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியிடப்பட உள்ளது. “தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்”, “இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்”, “ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும்”, “முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்”“தென்கிழக்காசிய விடுதலைப் ...
குலசை முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேரகன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அர்ச்சகராக குமார்பட்டர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ...
மக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொண்ட டில்லி முதல்வர் ரேகா குப்தாவின் தலை முடியைப் பிடித்து இழுத்து,கன்னத்தில் அறைந்த நபரை காவல்துறை கைது விசாரணை நடத்தி வருகின்றனர். டில்லி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும் நிகழ்வு முதல்வர் இல்லத்தில் நடந்தது. அப்போது வந்த ஒரு நபர் திடீரென முதல்வர் மீது ...