மகாத்மா காந்தி கடந்த 1931-ஆம் ஆண்டு 2-வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார். அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார். இந்த ஓவியம் 1974 -ஆம் ஆண்டு பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டது. ...
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா. 39 வயதான சுபான்ஷு சுக்லா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) லட்சிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர். இவருடன் மேலும் 3 பேரை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. இதனிடையே அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ...
“காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட, குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்பு ஏதோ ஒன்று நடக்கப் போவது பற்றிய பேச்சு அடிபட்டது- ஏதோ ஒன்று மிகப் பயங்கரமாக, பாடம் ஒன்று கற்பிப்பது பற்றி ” என டைம்ஸ் ஒப் சிலோன், சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்த மேவின் டி ...