மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெளியீடு செம்மணி விடயத்தில் திருப்பத்துக்கு வாய்ப்பு? நடராசா லோகதயாளன் – யாழ்ப்பாண பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நால்வர் குழு யாழ்ப்பாண மாவட்டத்தில் காணாமல் போன 281 பேர் குறித்து விவரங்களுடன் சமர்ப்பித்த விசாரணை ...
பு.கஜிந்தன் உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவமுதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 15ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாணவ தலைவியாக செல்வி தருணியும், விளையாட்டுத் தலைவியாக செல்வி சுஜித்தாவும், சிரேஸ்ட மாணவ தலைவிகளாக செல்விகள் டிறோசினி, பதுமிதா, அபிஷா, கம்சத்வேணி ஆகியோரும், ...
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் ஜெய்சங்கர் சீனா செல்வது இதுதான் முதல் முறையாகும். காஷ்மீர் ...