கனடா – இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குலா. செல்லத்துரை தலைமையில் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பெற்றிருந்தன இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மிகப்பிரமாண்டமான முறையில் கனடா கல்விக் கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை மே மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ...
யாழ்ப்பாணத்தில் அண்மையில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று மே மாதம் 29ம் திகதி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை – நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த திகாசன் அபிசிறி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை கடந்த 11.02.2025 பிறந்துள்ளது. இந்நிலையில் ...
பு.கஜிந்தன் அண்மையில் விபத்தில் அகால மரணமடைந்த யாழ். இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றிய பிரபாவின் மனைவியின் தாலி சிறு தொகைப் பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை விபத்து நடந்த இடத்தில் கண்டெடுத்த மிரோசிகன் என்ற இளைஞன் இந்திய தூதரகத்தில் குறித்த பொருட்களை ஒப்படைத்தார். எவ்வித எதிர்பார்பும் இன்றி, ...