50 ஆண்டுகளுக்கு மேலாக நாவல் மற்றும் சிறுகதை இலக்கிய வடிவங்களைப் படைக்கும் ஒருவராக பயணித்து வரும் எழுத்தாளர் ‘நிலக்கிளி’ புகழ் பாலமனோகரன் அவர்களின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கனடா- ஸ்காபுறோ நகரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. 19-04-2025 அன்று சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள இந்த விழாவில் கலந்து கொண்டு ...
ஆய்வாளர் : M.M.நிலாம்டீன் B.com.MA இன்று முழு நாடும் பேசு பொருள் பட்டலந்த தடுப்பு முகாம்! 37 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மாணவர்கள் பட்டதாரிகள்.விரிவுரையாளர்கள் ,சட்டத்தரணிகள் ஆண்கள் .பெண்கள் என்று மனித குலத்திக்கே விரோதமான எதிரான சித்திரவதை முகாமின் பொறுப்பாளார் , தயாரிப்பாளர் இயக்குனர் இப்படி அடுக்கிக் கொண்டு ...
யாழ்ப்பாணத்தில் கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கட்டுடை, அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த யோ.நாகராணி (வயது 20) என்ற, 4 மாத குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 20ம் திகதி வியாழக்கிழமை ...