ஈரான் மீது அமெரிக்கா நடத்த இருந்த தாக்குதல் ரத்து செய்யப்படுகிறதென டிரம்ப் அறிவித்து உள்ளார். அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் இணைந்து, வான்வெளி தாக்குதல் நடத்தின. இதில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டார். ...
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு 2026-ம் ஆண்டுக்கான ‘லோகமான்ய திலகர்’ தேசிய விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதல்-அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-அமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே, சுனேத்ரா பவார், மத்திய கூட்டுறவுத் துறை இணைஅமைச்சர் முரளிதர் மொகல் உள்ளிட்ட பல ...
திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது, திருவள்ளூர் ராஜாஜி சாலையில் தற்போது செயல்பட்டு வரும் திரு.வி.க. பேருந்து நிலையம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் செயல்பட்டு இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், ...