ஈரான் நாட்டின் அரசு ஊடகம் பிரஸ் டி.வி. இன்று வெளியிட்ட செய்தியில், இஸ்ரேலுக்கு எதிராக கடந்த 24 மணிநேரத்தில், 63 இடங்களில் ஹிஸ்புல்லா கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு படையின் சமீபத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, லெபனான் பிராந்தியம் மற்றும் குடிமக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக, இந்த தாக்குதலை நடத்தினோம் ...
மத்திய கிழக்கில் போர் நடந்து வருவதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து உள்ளது. விலையை குறைக்கும் நடவடிக்கையாக ரஷிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா சில நாட்களுக்கு முன்பு நீக்கியது. இந்தநிலையில் ஈரான் எண்ணெய் மீது விதித்திருந்த தடையை ...
நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி மேற்காசிய மோதல் பற்றி தற்போது பேசி வருகிறார். அவர் பேசும்போது, மேற்காசியாவில் உள்ள சூழல் கவலையளிக்கிறது. கடந்த 2 முதல் 3 வாரங்களில் ஏற்பட்ட சூழல் பற்றி இந்த அவையில், மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் ...