தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் ரூ.151 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சி-விஜில் செயலி மூலம் இதுவரை 794 ...
தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஏற்கனவே. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. விடுதலை ...
சமத்துவ மக்கள் கட்சியை கடந்த 2024-ம் ஆண்டு பாஜகவில் இணைத்த நடிகர் சரத்குமாருக்கு அந்த கட்சியில் முக்கியமான பொறுப்புகள் எதுவும் இதுவரை வழங்கப்படாமலேயே உள்ளது. தற்போது பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியில் சரத்குமார் இருந்து வருகிறார். முக்கியமான பொறுப்புகள் வழங்காத காரணமாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளும் ...