கனடாவை தளமாகக் கொண்டு இயங்கும் ”கிழக்கிலங்கை குழந்தைகள் மேம்பாட்டுச் சங்கம் – Children Development Association of Eastern Sri Lanka (சீடாஸ் – கனடா) எனும் அமைப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பரவலாக சுமார் இரண்டு தசாப்தங்களாக சமூகப்பபணிகளை செய்து வருகிறது. சீடாஸ் அமைப்பின் 19 ஆவது ...
பு.கஜிந்தன் ஜேர்மனியில் உள்ள ஒருவரின் போலிக் கையொப்பத்தை வைத்து யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் உள்ள காணி யொன்று மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியலில் ஈடுபாடு கொண்ட இளம் சட்டத்தரணிகள் இருவர் உடந்தையாக இருந்துள்ளார்கள் என்றும் அறியப்பட்டுள்ளது ஜேர்மனியில் உள்ளவர் நாட்டுக்கு வராத காலப்பகுதியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியே ...
யாழ்ப்பாணத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் 17-10-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த காந்தீபன் சுதர்ஷினி (வயது 44) என்று குடும்பப் பெண்ணை இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து ...