டில்லியில் 2026-ம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு தொழிற்சாலைகளுக்கான மாநாடு 2 நாள் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய பாதுகாப்பு துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். அவர் மாநாட்டில் பேசும்போது, ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளும், அதேபோன்று ...
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு, 50-க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைக்காக ...
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அதிக வெப்பநிலை மற்றும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையால் தீ விபத்துகள், வெப்பஅலை பாதிப்புகள் மூலம் உயிர்கள் மற்றும் பிற சேதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் ...