பு.கஜிந்தன் இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களே 07-09-2024 சனிக்கிழமையன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்களும் ...
இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானம் மாற்றத்திற்கு எதிரான ஒரு தீர்மானமாக மாறியது ஏன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் பிரசாரம் கூட்டம் 07-09-2024 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதன்போது ...
Tamil Rights Group Welcomes Ontario Court of Appeal’s Decision to Uphold Bill-104: A Landmark Victory Tamil Canadians இன்று, செப்டம்பர் 5, 2024 அன்று, ஒன்ராறியோவுக்கான மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமைக்கான சட்டமூலம் – 104ஐ உறுதிப்படுத்தியதை எமது Tamil ...