தமிழ் மக்களின் கவனம் மருத்துவர் அர்ச்சுனாவிலிருந்து ஓரளவுக்கு தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கித் திரும்பியிருக்கிறது. பெரும்பாலும் இக்கட்டுரை பிரசுரிக்கபடுகையில் யார் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது தெரிய வந்துவிடும். இதை இன்னும் அழுத்தமாகச் சொன்னால் பொதுமக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபையும் ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து ...
சமூக வலைத்தளத்தில் ஓரு மனிதநேயமுள்ள குமுறல் இங்கே மக்களுக்கு அநீதி நடைபெற்றக்கொண்டிருக்கிறது , அது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் ஆக்கபூர்வமானதாக இல்லை . எமது மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள் ? மாகாணசபைத்தேர்தலுக்கு பிரேரணை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இன்னும் ஒருதரப்பு பொது வேட்பாளர தேடிட்டு இருக்கு . இன்னும் ஒரு ...
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் (06-08-2024) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியும்,நியாயமும்,கிடைக்க வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்வோம் என கூறுகிறார்கள்.அவர்கள் கூறுகின்ற வார்த்தை உண்மையாக இருந்தால் அவ்வாறு நடந்து கொள்ள ...