ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அணுசக்தி திட்டம் மற்றும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஈரானில் உள்ள துறைமுகங்களை முற்றுகையிடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஹார்முஸ் நீரிணை ...
தொகுத மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூடியுள்ளது. மசோதாவை நிறைவேற்றுவதற்காக இன்று தொடங்கி 18ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், தொகுதிகளை மறுவரையறை செய்வது குறித்த அரசியல் சட்ட திருத்தங்கள் முன்மொழியப்படுகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எதிர்க்கட்சி ...
டில்லியில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்ற மக்களைவையில் இன்று மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. தொகுதி மறு சீரமைப்பு, பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் இட ஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடிய ஆணையம் இந்த ...