திண்டுக்கல்லில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட அமைச்சர் பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, எரிவாயு தோம்பு தட்டுப்பாட்டுக்கு மோடி அரசுதான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும். வெளியுறவு கொள்கையில் தோற்றுவிட்டனர். வருகின்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் ...
அதிமுக ஆட்சி மன்றக்குழுவை திருத்தியமைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து, 5 பேர் அடங்கிய அதிமுக சட்டக்குழு, 7 பேர் அடங்கிய செய்தியாளர்களை சந்திக்கும் குழுவையும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். குழுவில், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, கிருஷ்ணமூர்த்தி அடங்கிய அதிமுக தேர்தல் விளம்பரக்குழு ...
5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார். அதன்பின் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுக்கு ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். இதில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், கேரளா, புதுச்சேரி, அசாம் ...