ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் ஏராளமான சரக்கு கப்பல்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளதால், பல்வேறு நாடுகளுக்கான கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஈரானின் துறைமுகங்களை மற்றும் ...
294 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்திற்கு ஏப்.23, ஏப்.29 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. சில தொகுதிகளுக்கு மறுவாக்குப்பதிவும் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியானது. அதன்படி, கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டவாறே பாஜக 207 தொகுதிகளை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் 80 தொகுதிகளை கைப்பற்றியது. இதன்மூலம் பாஜக ...
த.வெ.க. பொதுச்செயலாளரான என். ஆனந்த் சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக என். ஆனந்த் புதுவையில் கடந்த 2006-ல் புஸ்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கண்ணன் கட்சியான புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தவர். விஜய் கட்சி தொடங்கியவுடன் ...