வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), கனடாவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான பிரதி அமைச்சர் கிரிஸ்டோபர் மக்லணன் (Christopher MacLennan) உள்ளிட்ட குழுவினர் (29/05/2024) அன்று சந்தித்து கலந்துரையாடினார்கள். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் காணி சீர்த்திருத்தம் என்பதும் அதற்காக அமைக்கப்பட்ட ஆணக்குழுவும் அதன் நோக்கத்தை எட்டியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காணிச் சீர்திருத்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டதன் நோக்கமே தலைகீழாக மாறுகின்றதா என எழுப்பப்படும் கேள்விக்கு பதிலளிக்கக்கூட யாருமில்லாதது பெரும் கவலையான விடயமாகவுள்ளது. காணி உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் ...
33வது பொங்கும் பொழுது விழா – June 08, 2024 மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா. நடாத்தும் பொங்கும் பொழுது விழா ஜூன் 08 ஆம் திகதி சனிக்கிழமை, மாலை 5:30 மணி தொடக்கம் இரவு 11:00 மணி வரை ...