வடக்கு மாசிடோனியாவில் அன்னை தெரசா நினைவிடத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்டார். அதிபர் திரவுபதி முர்மு மூன்று நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 20-ந்தேதி மால்டோவா நாட்டிற்கு சென்ற அவர், அந்நாட்டின் அதிபர் மயா சந்துவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு ...
சவுதி அரேபியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் மூலம் சவுதி அரேபியாவுக்கு யுரேனியம் செறிவூட்டலுக்கான அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக சவுதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் நிறுவனம் அமைக்கப்படும். சர்வதேச அணுசக்தி முகமையானது, தனது உறுப்பு நாடுகளை சிவில் திட்டங்களுக்கு அணுசக்தியை பயன்படுத்த அனுமதிக்கிறது. அதேநேரம் ...
கப்பல்களை தாக்கினால் ஈரானின் மின் நிலையங்களை அமெரிக்கா அழிக்குமென டிரம்ப் மிரட்டியுள்ளார். ஈரான்-அமெரிக்கா இடையே போர் தாக்குதல் தொடங்கி 11-வது நாளாக நீடித்து வருகிறது. இருதரப்புக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் தாக் குதல்கள் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. இதனிடைய அமெரிக்க அதிபர் ...