எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாத ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்று 04-04-2024 வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ...
(கனடா உதயனுக்கான சிறப்பு செய்திப்பார்வை) என்.புவியரசன் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை “எத்தை தின்றால் பித்தம் தெளியும்” என்ற நிலையில் உள்ளது என்பதே யதார்த்தம். அரசின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக “வெள்ளை யானையாக” இருக்கும் அரச படைகள் முக்கிய காரணம் ...
(‘கனடா உதயனு’க்கான சிறப்புக் கட்டுரை) சுவிஸ்ஸிலிருந்து சிவா பரமேஸ்வரன்.. தாட்சாயணி பாராட்டுக்குரியவர். அவரது அயராத பணியும் ஈடுபாடும் அளப்பரியது. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் அவரது அசாத்தியமான ஈடுபாடு வியக்க வைக்கிறது. இந்த கையேடு சுவிஸ்ஸில் வெளியீடாவதற்கு அங்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் சிவா ...