சண்முகநாதன் பார்த்திபன் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் வடக்கின் மன்னார் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பான காபன் பரிசோதனைகள் மேலும் தாமதமாகுமென இந்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சடடத்தரணிகள் தெரிவிக்கின்றனர். மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாக மனித ...
நடராசா லோகதயாளன் இலங்கை மற்றும் இந்தியாவில் நீதிமன்றங்களினால் விடுவிக்கப்பட்ட படகுகளை சொந்த நாடுகளிற்கு எடுத்துச் செல்லும் ஏற்பாடுகள் இருநாடுகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்திய கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களின் படகுகளில், நீதிமன்றம் விடுவித்த படகுகளை இலங்கைக்கு எடுத்து வரவும் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய ...
கனடா உயர்ஸ்தானிகரை அனுர குமார திசாநாயக்க சந்தித்து உரையாடினார். நடராசா லோகதயாளன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) அவர்களை தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) தலைவர் அனுர குமார திசாநாயக்காவை சந்தித்ருக் கலந்துரையாடினார். விரைவில் ஜானதிபதி தேர்தல் நடைபெறக்கூடும் என்கிற பின்புலத்தில் இந்த சந்திப்பு ...