எமது மன்னார் செய்தியாளர் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.03.2024) விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல ஊடகவியலாளரான திருச்செல்வம் திவாகர் அவர்கள 13-03-2024 வியாழக்கிழமை முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற அளம்பில் பொலிஸார் இந்த அழைப்பினை ...
தமிழ் மக்கள் எத்தனை விடையங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது? தமிழ் அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் எத்தனை களங்களில் தோன்ற வேண்டியிருக்கிறது? போராட வேண்டி இருக்கிறது? அண்மை வாரங்களாக நாட்டில் நடப்பவற்றைத் தொகுத்துப் பார்ப்போம். கடந்த ஆறு மாதங்களாக போதைப்பொருள் வலைப் பின்னலுக்கு எதிராக ” யுக்திய” என்ற ஒரு நடவடிக்கை ...
கனடிய மத்திய அரசின் வீடமைப்பு நிதியாக 69 மில்லியன் டாலர்கள் மார்க்கம் நகரசபை மற்றும் யோர்க் பிராந்தியம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டது. (மார்க்கம் நகரிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடாவின் மத்திய அரசாங்கத்தின் வீடமைப்பு நிதியாக சுமார் 69 மில்லியன் டாலர்கள் March 12, 2024 அன்று நடைபெற்ற அரச ...