பு.கஜிந்தன் எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து தூதரகத்தின் செயல்பாடுகளை முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வடக்கு மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் பாக்கியநாதன் றேகன் தெரிவித்துள்ளார். 07-03-2024 தினம் யாழ்ப்பாண மாவட்ட மீனவ அமைப்புகளின் சம்மேளன அலுவலகத்தில் ...
கடற் தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் நற்குணம் தெரிவிப்பு பு.கஜிந்தன் ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரட்நாயக்க இந்தியா சென்று மீனவர் பிரச்சனை தொடர்பில் பேச முன்னர் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை ...
(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் ) (06-03-2024) மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி குறித்த கிராம மக்களை இன்றைய தினம் புதன்கிழமை (6) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பள்ளிமுனை புனித லூசியா மீனவர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் ...