சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. புகழுடல் நாளை திங்கட்கிழமை(04) எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதி நினைவஞ்சலி நடாத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவிலில் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள ...
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! என சிவனைக் குறித்துப் பாடும் பக்தர்களால் அனுட்டிக்கப்படும் விரதங்களில் சிவனின் இந்த விரதம் மகாசிவராத்திரி என அழைக்கப்படுகிறது. அத்துடன் இந்த விரதத்தை நாள் முழுவதும் உபவாசம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து உள்ளன்போடு அனுட்டிக்கின்றனர். இத்தகைய பக்தியின் சம்பிரதாயம் தாம் ...
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வரும் தமிழக மீனவர்களை கண்டித்து இன்று(03.03.2024.)காலை இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் பைபர் படகுகளில் கருப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர். வடமராட்சி கிழக்கு மீனவர்களும் குறித்த போராட்டத்தில் இணைந்து தங்களது எதிர்ப்பை சர்வதேச கடற்பகுதியில் கறுப்புக் கொடி ...