பொதுச் செயலாளராக குகதாசனும் சிரேஸ்ட துணைத் தலைவராக சி.வி.கே.சிவஞானமும், துணைப் பொதுச் செயலாளராக எஸ்.எக்ஸ். குலநாயகயகம் தேர்வு செய்யப்பட்டார். ந.லோகதயாளன். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு சனிக்கிழமையன்று 27ம் திகதி திருகோணமலையில் இடம்பெற்றது. இவ்வாறு இடம்பெற்ற புதிய நிர்வாகத் தேர்வில் தலைவராக சி.சிறிதரனும் பொதுச் ...
(மன்னார் நிருபர்) (27-01-2024) தேசிய ரீதியில் அனுராதபுரம் தம்புத்தேகம மைதானத்தில் நாளைய தினம் (28) நடைபெற உள்ள ஆறாவது ரோல் போல் (ROLL BALL) சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள மன்னாரில் இருந்து வீரர்கள் அனுராதபுரம் நோக்கி பயணித்துள்ளனர். இதற்கான முன்னாயத்த பயிற்சிகள் கடந்த சில வாரங்களாக இடம்பெற்று ...
— திருக்கோவில் பொலிஸ் பிரிவில் சம்பவம்– (கனகராசா சரவணன்) திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசதம் ஒன்றில் வீடு ஒன்றில் மின்சார நிலுவை காரணமாக துண்டித்த மின்சாரத்தை நிலுவையை செலுத்தாது மீண்டு; மின்சாரத்தை இணைத்துதர தன்னுடன் படுக்கையறைக்கு வருமாறு பெண் ஒருவரின் கையைப்பிடித்து இழுத்து மின்சார சபை ஊழியர் ஒருவரை ...