ஆகிய அமைப்புக்கள் இணைந்து நடத்திய ‘தமிழ் மரபுத்திங்கள்’ ஆரம்ப விழா கடந்த 06-01-2024 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ நகரில் TAMIL CANADIAN CENTRE FOR CIVIC ACTION மற்றும் TAMIL HERITAGE MONTH COUNCI அத்துடன் திரு நீதன் சண்முகராஜா நண்பர்கள் ஆகியோர் இணைந்து நடத்திய ‘தமிழ் மரபுத்திங்கள்’ ஆரம்ப ...
நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம் மண்டைதீவு பொலிஸ் காவல் நிலையம் மீது பெற்றோல் குண்டு வீசியதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது. மண்டைதீவில் சிலர் கடத்தல் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்து பொலிசார் தேடுதலில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிசாரைத் தாக்க முற்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு பொலிசாரின் காவல் நிலையத்தில் தங்கியிருந்த ...
நடராசா லோகதயாளன். தலைவர் பிரபாகரன் ஆங்கில மொழியோ, சட்ட புலமையோ இல்லாமல் உலகத்திற்கு தமிழ் தேசியத்தை கொண்டு சென்று தமிழினத்தை அடையாளப்படுத்தினார் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். மேலும், தலைவர்களுக்கு ஆங்கில மொழி புலமையும் சட்ட அறிவும் அவசியமென்றால் தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் ...