நடராசா லோகதயாளன். தமிழ் மக்களுக்கான தீர்வுகளை வழங்க இயலாத விக்கிரமசிங்க புகைப்படம் எடுப்பதற்காகத்தான் யாழிற்கும், வன்னிக்கும் வருகைதருகின்றாரா என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். ரணில் விக்ரமசிங்க தமிழர் பகுதிகளுக்கு வந்து சிரித்தபடி புகைப்படம் எடுபதை மாத்திரம் செய்யாமல், நாட்டின் பொறுப்புவாய்ந்த அரச தலைவராக ...
நடராசா லோகதயாளன். சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன் னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்ற யாழ்பாணம் ஐயப்ப பக்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். தெல்லிபளையை சேர்ந்த ஐய்யப்ப பக் தரான மோகனதாஸ் (வயது 49) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். ஐய்யப்ப பக்த நண்பர்களுடன் சபரிமலைக்கு செல்ல ...
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் மூலவர் பிரதிஷ்டை விழா ஜன. 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 136 சனாதனத்தைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிறப்பு விருந்தினர்களாக 10,000 ...