யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியுள்ள நிலையில் கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் உற்சவம் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத ...
பு.கஜிந்தன் வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஸரிகமப .பாடல் போட்டியில் வெற்றிவாகை சூடிய உதயசீலன் கில்மிஷாவையும் அவர்களது உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதில் அமைச்சர்களான கடற்றொழில் அமைச்சர் கே.என் ...
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிசோலை 9ம் வட்டாரத்தைச் சேர்த கிஸ்ணமூர்த்தி ரூபதர்சன் என்னும் குடும்பஸ்தர் மீன்பிடித் தொழிலுக்காக ஆற்றுக்கு சென்றபோது முதலை ஒன்றால் தாக்கப்பட்டு அவர் ஒரு கையை இழக்கவேண்டி ஏற்பட்டுள்ளது இதனால் இந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரம் முற்றிலும் பதிக்கப்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தை .மேன் ...