வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று காலை 22.02.2024 காலை கரையொதுங்கியுள்ளது. மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்தனர். இரும்பால் ஆன குறித்த மிதக்கும் கூடாரத்தை கட்டைக்காடு மீனவர்கள் தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவருவம் மீனவர்களின் ...
(மன்னார் நிருபர்) (22-02-2024) இராணுவத்தின் 542 வது படைப்பிரிவு ஏற்பாடு செய்த கலாச்சார நடன போட்டி நிகழ்வு நேற்று புதன்கிழமை (21) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாடசாலை மாணவர்களின் குழு நடன போட்டிகள் ...
(கட்டுரையாளர் வி .எஸ். சிவகரன்) அரசியல் என்பது அயோக்கியனின் கடைசி புகலிடம் என்றார் மாக்கியவல்லி. அந்த கூற்றை எத்தனை ஆண்டுகள் கடந்தும் அரசியல் வாதிகள் நிரூபித்த வண்ணமே உள்ளனர். தமிழர்களின் அரசியல் செல்நெறியை உருவாக்கியதும் கோட்பாட்டு சித்தாந்தத்தை திடமாக தடம் மாறாத நோக்கு நிலையில் உருவாக்கிய தமிழரசுக்கட்சியும் பதவி ...