சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர உயர் நிலைக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன ராஜ் தலைமையில், பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் நடைபெற்றது. இதில், உயர் நிலைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ ...
வலயமட்ட ரீதியிலான பெருவிளையாட்டுப் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரியானது இரண்டு சம்பியன்களை சுவீகரித்துள்ளது. அந்தவகையில் குறித்த போட்டியில் பூப்பந்தாட்டத்தில் 18 வயதுப்பிரிவில் முதலாமிடத்தையும், 16 வயதுப்பிரிவு இரண்டாமிடத்தையும் பெற்று மாகாணமட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. வெற்றி பெற்ற அணிகளுக்கும், அவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
( (கனகராசா சரவணன்) செங்கலடி பிரதேசத்தில் மனித பாவனைக்கு உதவாத வண்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்ட உணவகம் ஒன்றின் உரிமையாளரை அபராதமாக 70 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறும் உணவகத்தை தற்காலிகமாக மூடுமாறும் ஏறாவூர் நீதவான் நீதிமன்றம் கடந்த 96) திகதி வெள்ளிக்கிழமை உத்தரவு ...