நீடித்து நிலைத்திருக்கும் நிர்மாண பணிகள் குழுமத்தின் (Alliance for Sustainable Infrastructure) யாழ்ப்பாண மாவட்ட கூட்டம் 21-12-2023 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் பல்வேறு திணைக்கள அதிகாரிகள் ...
மக்கள் சார்பான முற்போக்குக் கலை இலக்கியப் பாதையில் கடந்த 50 ஆண்டுகளாகப் பயணிக்கின்ற தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50 ஆவது ஆண்டு விழா வரும் 23.12.2023 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் வேம்படி வீதியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள றிம்மர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ...
பு.கஜிந்தன் தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பொதுமக்களுடைய 23வது நினைவு தினம் நேற்று புதன்கிழமை மிருசுவில் பகுதியில் அனுஸ்டிக்கப்பட்டது. சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் செ.மயூரனின் ஏற்பாட்டில் மேற்படி நினைவேந்தல் மற்றும் படுகொலை செய்யப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உதவித் திட்டம் ...