பு.கஜிந்தன் வட மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் இணையவழி உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று (14.12.2023) மாலை நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சரும் யாழ்/கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநரும், ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றையதினம் அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்களம் வருகை தந்தது. இந்நிலையில் குறித்த காணி அளவீட்டுக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன் காணியினை வழங்க முடியாது ...
உலகெங்கும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் அங்கத்தவர்களையும் அமைச்சர்களையும் பிரதமரையும் கொண்டு இயங்கிவரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2023 ஆண்டிற்குரிய வருடாந்த மாநாடும் விருது வழங்கலும் கனடா ஸ்காபுறோ நகரில் ‘ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் ‘ மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. திரு ராகவன் பரஞ்சோதி தொகுத்து வழங்கிய ...