துவிச்சக்கர வண்டியில் இருந்து மயங்கி விழுந்த ஒருவர் நேற்றையதினம் (14) உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் – அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த வல்லி சின்னத்தம்பி (வயது 67) என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி, ...
– கிராம மட்ட கலந்துரையாடல்கள் ஊடாக பொதுமக்களை தெளிவுபடுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அறிவிப்பு பு.கஜிந்தன் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – கிராம மட்ட கலந்துரையாடல்கள் ஊடாக பொதுமக்களை தெளிவுபடுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அறிவிப்பு வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே ...
பு.கஜிந்தன் நாணய நிதியக் கடன் அரசுக்கு சந்தோஷம் : சாதாரண மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் – சபா குகதாஸ் தெரிவிப்பு! கடன் கிடைப்பதை மிக சந்தோஷமாக வரவேற்கும் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படப் போகும் நெருக்கடிகள் தொடர்பில் கவலைப்படவில்லை. மாறாக நாடு மீண்டெழ ...