– 174 புள்ளிகளை பெற்று பாடசாலை மட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ள மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவி எஸ்.சுவஸ்திகாயினி (மன்னார் நிருபர்) (29/11/2023) சிறந்த வைத்திய நிபுணராக வந்து மன்னார் மாவட்ட மக்களுக்கு சேவை செய்வதே எனது எதிர்கால லட்சியம் என தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ...
(மன்னார் நிருபர்) (29/11/2023) மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புத்தகப்பையினை வழங்கி வைத்தார். -மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வு 29-11-2023 அன்று ...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் காளி கோயிலில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலய கர்ப்பக்கிரகத்தினுள் இருந்த 4 இலட்சம் பெறுமதியான ஐம்பொன்னிலான அம்மன் சிலை, அம்மன் தாலி, அம்மனின் தோடு உள்ளிட்ட ஒன்றரை பவுண் நகைதிருடப்பட்டுள்ளதோடு ஆலய வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு ஒரு தொகை ...