நடராசா லோகதயாளன் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் காஷ்மீர் பகுதியிலுள்ள இந்து பண்டிட்களின் ஆதரவு தொடரும் என அந்த அமைப்பின் மூத்த தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். இந்தியத் தலைநகர் புதுடில்லிக்குச் சென்றுள்ள ஈழத்தமிழர் குழு ஒன்று பல்தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். அவ்வகையில் காஷ்மீரிலுள்ள இந்து மக்களைப் பிரதானமாகப் பிரதிநிதித்துவபப்டும் பண்டித் ...
Siva Parameswaran Impunity in Sri Lanka has deepened, given the Government of Sri Lanka’s failure to ensure any kind of accountability for those responsible for war crimes and crimes against humanity committed at the end ...
(உதயனின் பிரத்தியேகக் கட்டுரை) நடராசா லோகதயாளன் இலங்கையிலிருந்து இந்நாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர், சமயத் தலைவர் ஒருவர் ஆகியோரைக் கொண்ட குழுவொன்று இந்தியத் தலைநகர் புதுடில்லி சென்றுள்ளது. இந்த திடீர் பயணம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல புருவங்களை உயர்த்தியுள்ளது. அவர்கள் ஏன் சென்றார்கள், யாருடைய ...