பு.கஜிந்தன் இன்றையதினம் வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணக் கல்லூரியில் மாபெரும் கல்விக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான கண்காட்சியில் மாணவர்களது கண்டுபிடிப்புகள், கலை, கலாச்சாரம் சார்ந்த கண்காட்சிகள், பண்டைய கால பொருட்கள், உள்ளூர் உற்பத்தி என பலவற்றை காண முடிகிறது. இந்த கண்காட்சியானது ...
2020 ஆண்டு உதயன் பத்திரிகையில் வெளியான செய்திகள் மற்றும் ஒளிப்படம் தொடர்பாக உதயன் பத்திரிகை செய்தி ஆசிரியர்களில் ஒருவரான கு.டிலீப்அமுதனிடம் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி உதயன் பத்திரிகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த வாரம் வவுனியாவில் தங்களுக்கிடையே மோதிக் கொண்டார்கள். ஆளுக்காள் அடிபட்டு, அதன் விளைவாக போலீஸ் நிலையம்வரை போயிருக்கிறார்கள். போலீசாரை சம்பவ இடத்துக்கு அழைத்ததும் அவர்கள்தான். எந்தப் போலீசுக்கு எதிராக இதுவரை காலமும் போராடினார்களோ, அதே போலீஸிடம் போய் ஆளுக்காள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். இந்த மோதல் ...