(மன்னார் நிருபர்) (29/11/2023) இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2.20 கோடி மதிப்பிலான 3.5 கிலோ கடத்தல் தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன் போது இன்று புதன்கிழமை (29) ...
தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரச் சட்டம் 104ஐ உறுதி செய்த ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கனடாவில் உள்ள தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டுக்கான விசாரணை ஒன்ராறியோ மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எதிர்வரும் 4 டிசம்பர் 2023 திங்கட்கிழமையன்று காலை ...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றமானது கனடாவில் டிசம்பர் 01ஆம் திகதி முதல் 03ஆம்திகதி வரை கூடுகிறது!!! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்றத்தின் பத்தாவது நேரடியமர்வானது டிசம்பர்மாதம்01ஆம் திகதி முதல் 03ஆம் திகதி வரை கனடாவில் மார்க்கம் நகரத்தில் நடைபெறவுள்ளது. முதல் நாள் அமர்வு டிசம்பர் 01 ஆம் ...