கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் மாதாந்த உரையரங்கம் வரிசையில் டிசம்பர் மாதத்தின் எழுத்தாளர் அரங்கம் நிகழ்ச்சியில் கனடாவாழ் ஆய்வாளர் கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியம் அவர்களின் உரை இடம் பெறும் . இதனைக் கண்டு களிக்க அனைவரும் அன்புடன் அழைக்கப்பெறுகின்றனர்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய ஆணித்தரமான உரை பொதுநிர்வாக அமைச்சுக்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் 28-11-2023 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய ஆணித்தரமான உரையில் அரசாங்கத்தை கடுமையாகவும் சிந்திக்கக் கூடிய ...
கனடா- ஒன்றாரியோ மாகாணத்தின் மார்க்கம் நகரில் அமைந்துளள விசாலமான திடலான ‘மார்க்கம் பெயர் கிறவுண்ட்ஸ்’ மைதானத்தில் அமைக்கப்பெற்ற விசேட கொட்டகை அதனுள்ள நிறுவப்பெற்ற அழகிய மேடை ஆகியவற்றில் திங்கட்கிழமை – 27ம் திகதி இடம்பெற்ற ‘தமிழர் நினைவெழுச்சி நாள்- மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் பிரமாண்டமான நிகழ்வில் காலை தொடக்கம் ...