பு.கஜிந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. அடுத்த கட்ட சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லும் முகமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தியாக தீபத்தின் ...
இலங்கையின் வடக்கே சீனாவின் ஆதிக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது யாவரும் அறிந்ததே. கடலட்டை பண்ணைகள் அமைப்பது, கடற்பகுதிகளை ஆக்கிரமிப்பது, தொழிற்சாலைகள் அமைப்பு என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களை குறிவைப்பது பற்றிய கவலைகள் அதிகரித்து வந்தாலும், ராஜபக்ச-ரணில் தலைமையிலான அரசுகள் சீனாவிற்கு அளித்து வரும் முன்னுரிமை குறித்து அண்டை நாடான ...
மன்னார் மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்-மன்னார் மீனவர்கள் ஆதங்கம். (மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் ) (20-09-2023) இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து தொடர்ந்தும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு,தமது மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் சேதமாக்கப்படுவதினால் தாங்கள் பாரிய ...