சிறுவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கும் அறிவுத்திறன் விருத்திக்கும் சிறுவர் சந்தைகள் பெரிதும் உதவுவதாக இராமநாதன் கல்லூரியின் முன்னாள் அதிபரும் தற்போதைய இணுவில் பொது நூலகத்தின் திறன் விருத்தி மையத்தின் அதிபருமான திருமதி கமல ராணி கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார். இன்றையதினம் வியாழக்கிழமை இணுவில் பொது நூலகத்தின் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களுக்கான ...
(21-09-2023) வன இலாகாத் திணைக்களமும் படையினரும் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழியேற்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வன வளங்களைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் விவாதத்தில் (20) ...
நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு குறுந்தூர்மலையில் 2,500 வருடத்திற்கு முன்பு பௌத்த ஆலயமே இருந்தது சைவ ஆலயம் இருக்கவில்லை பொங்க அனுமதிக்க முடியாது என சரத் வீரசேகர நாடாளுமன்றின் மேற்பார்வைக் குழுவில் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஆலய விவகாரம் நாடாளுமன்றின் கலாச்சார அமைச்சின் மேல்பாற்வைக் ...