உங்களுக்கு முடியாவிட்டால் நாட்டை முடியுமானவர்களிடம் கொடுத்துவிட்டு நீங்கள் வீடு செல்லுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். பு.கஜிந்தன் ஐ.எம்.எப் இடமிருந்து வாங்கப்பட்ட கடனில் மூன்று ரில்லியன் ரூபா மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றது. மிகுதி 9 ரில்லியன் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டு இருக்கின்றது என இலங்கை ஆசிரியர் சேவை ...
கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி இழைக்கப்படுமோ என்ற நிலையே காணப்படுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ...
கியூபெக் தமிழ் மூத்தோர் இணையத்தின் அங்கத்தவரும், கவிஞரும்,எழுத்தாளருமாகிய மதிப்புக்குரிய திருமதி யோகநாயகி நடராஜாவின் படைப்புக்களான இலங்கையில் உள்ள ஆலயங்கள் (கட்டுரைகள் ) உள்ளத்தின் ஊற்றுக்கள் (கவிதை தொகுப்பு) திருக்குறள் சித்தனை விளக்கம் (கருத்து குவியல்) ஆகிய மூன்று நூல்களும் 17-09-2013ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை கியூபெக் தமிழ் மூத்தோர் ...