அமெரிக்காவும், ரஷியாவும் கடந்த நூற்றாண்டில் நிலவு குறித்த ஆய்வில் தீவிரம் காட்டின. மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வுகளையும் மேற்கொண்டன. அதன்பின், இரு நாடுகளும் நிலவு குறித்த ஆய்வுகளை கைவிட்டன. இந்நிலையில், 53 ஆண்டுகளுக்குப்பின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மீண்டும் கையில் எடுத்துள்ளது. ...
ஈரான் மீது அமெரிக்கா ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை டிரம்ப் வெளியிடுவதாக கூறியிருந்தார். அதன்படி வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது: ஈரான் தலைவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர்: ஈரானில் மகத்தான வெற்றிகளை அடைந்துள்ளோம்.ஈரான் கடற்படை, வான்படை அழிக்கப்பட்டுள்ளது. ...
அமெரிக்கா வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டுக்கான தேசிய வர்த் தக மதிப்பீட்டு அறிக்கையில், இந்தியாவில் அதிகப்படியான இறக்குமதி வரிகள் மற்றும் வர்த்தகத் தடைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகின் முக்கிய பொருளாதார நாடுகளில் இந்தியாவில்தான் இறக்குமதி வரி மிக அதிகமாக இருப்பதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக வேளாண் பொருட்களுக்கான சராசரி ...