(23-04-2023) நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். “அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த நகைளை அபகரிக்க முடிவெடுத்தேன். தனியாக நகைகளை கொள்ளையிட்டால் பிடித்துவிடுவார்கள், சம்பவத்தை திசை திருப்பவே அனைவரையும் கொலை செய்தேன்” என்று ...
– பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு பூமியின் வளங்களை வருங்காலச் சந்ததிகளுக்காகப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் திகதி பூமி தினம் கொண்டாடப்படுகிறது. பூமி தினம் மட்டுமல்ல ; சுற்றுச்சூழல் தினம், உயிர்ப்பல்வகைமை தினம், தண்ணீர் தினம், மண் தினம், சமுத்திரங்கள் தினம், வனவிலங்குகள் தினம், மலைகள் ...
(மன்னார் நிருபர்) (21.04.2023) மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(21) காலை 9 மணியளவில் பாடசாலை பிரதி அதிபர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கடந்த 7 வருடங்களாக அதிபரகாக கடமையாற்றிய அருட்சகோதரர் ரெஜினோல்ட் ...