வடமேல் மாகாணத்திலுள்ள புத்தளம் மற்றும் சிலாபம் கல்வி வலயங்களில் முதல் கட்டமாக 14 பாடசாலைகளில் திறன் பலகைகள் பொருத்தப்பட்ட திறன் வகுப்பறைகளில் மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. திறன் பலகைகளை வழங்கி திறன் வகுப்பறைகளை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை IMHO-USA மற்றும் Ratnam Foundation-UK மேற்கொண்டது மட்டுமன்றி அவ்வப் பாடசாலை ...
அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-மனுவல் உதயச்சந்திரா (மன்னார் நிருபர்) (23-08-2023) வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒன்றிணைத்து எதிர்வரும் 30 ஆம் திகதி மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட ...
பு.கஜிந்தன் தற்போது வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. சுங் கூறுகிறார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (23.08.2023) அன்று ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநரைச் சந்தித்த ...