பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22:08:23 அன்று கௌரவ முல்லைதீவு நீதிபதி அவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம், 25.08.2023 காலை ...
24-08-2023 கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் கணக்காளரை எதிர்வரும் செப்டம்பர் 06 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை(23) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு பிரிவினர் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் மட்டக்களப்பில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைகளை சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகள் இருக்கத்தக்கதாக அவற்றை மீறி ஆக்கிரமிப்பு நடந்து வருகிறது. அந்த பிரதேசம் மலைகளை அண்டியிருக்கிறது. மலைகளில் இருந்து வடிந்து வரும் நீர் பரவியோடும் பிரதேசம் என்ற காரணத்தால் ...