– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்வலியுறுத்து! (23-08-2023) “வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் ஒருவர், இங்கு வந்து திருமணம் செய்ய முடியாது என்ற தடை நீக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில்(22) உரையாற்றிய அவர் ...
(மன்னார் நிருபர்) (23-08-2023) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய சாலை அபிவிருத்திச்சபை என குறிப்பிடப்படும் தொண்டு அமைப்பின் அனுசரணையில் இன்றைய தினம் புதன்கிழமை (23) மதியம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணப்பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் தலைவர் ...
காரைக்கால் மீனவர்கள் தாக்கப்பட்டமையை கண்டிக்கும் வடக்கு மீனவர்கள்! காங்கேசன்துறை கடற்பரப்பில் இடம்பெற்ற காரைக்கால் மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டிப்பதாக, முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று காலை 11:30 மணியளவில் இடம் ...