பு.கஜிந்தன் இலங்கை கடற்தொழிலாளர்கள் மூன்று பேர் படகு பழுதடைந்ததால் தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – எழுவைதீவில் இருந்து கடந்த 6ஆம் திகதி காலை 9 மணிக்கு பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மூன்று கடற்தொழிலாளர்களும் மதியம் 2 மணியளவில் இஞ்சின் பழுதடைந்ததால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ...
பு.கஜிந்தன் முறைகேடுகளுடன் தொடர்புடையவர்களை ஆளுநர் பாதுகாப்பதன் பின்னணி என்ன? – ஆசிரியர் சங்கம் ஆளுநரிடம் கேள்வி முல்லைத்தீவு, கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர்கள் மீது முறைகேடுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாது பாதுகாப்பதன் பின்னணி என்ன என்பதை வட மாகாண ஆளுநர் எமக்கு தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை ...
பு.கஜிந்தன் சுகாதார சீர்கேட்டால் யாழ்ப்பாண நகரில் இரு உணவகங்களுக்கு சீல் வைப்பு! யாழ்ப்பாணம் பிரதான நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களை நீதிமன்ற அனுமதியுடன் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம், பொது சுகாதார ...