அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் தொடர்ந்து ஏவுகணை-குண்டுகளை வீசின. தலைநகர் தெக்ரானில் ராணுவம் மற்றும் அரசு தொடர்பான கட்டமைப்புகளை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் தெக்ரான் முழுவதும் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டு கொண்டிருந்தன. ...
அண்மையில் அதிமுகவில் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பயணித்த இவர், 2016-2021 காலக்கட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த 2022-ல் நிலவிய உட்கட்சி மோதலில் ஓபிஎஸ் பக்கம் நின்றதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ...
சென்னையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் வாக்குவங்கி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றும் வகையில் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் இவர்களை இனிமேல் ஒருபோதும் நம்ப தயாராக இல்லை. வருகிற தேர்தலில் நிச்சயமாக மு.க.ஸ்டாலின் ...