ந.லோகதயாளன். இந்தப் பகுதி மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்றிட்டங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் நடைமுறைப்படுத்துவதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் ஜா தெரிவித்தார். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளாகத்தில் இந்திய அரசாங்கத்தின் விசேட நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கும் நிகழ்வு 02.06.2026 செவ்வாய்க்கிழமை ...
இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு! யாழ்ப்பாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் வடக்கில் நீதித்துறையை எங்களால் அடக்க முடியும் என்று அரசாங்கம் நினைக்கின்றத என்பதை உணர்த்துவதாக உள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தெரிவித்தார். 01-06-2026 அன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ...
இந்தியா அருகே அமைந்துள்ள நாடு மியான்மர். இந்நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் ஷஹன் மாகாணம் நாம்காம் நகரில் கங்ட்அப் என்ற கிராமம் அமைந்துள்ளது. சீன எல்லையில் அமைந்துள்ள இந்த பகுதி உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிராமத்தில் ...