மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போது மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் ...
இலங்கையின் முதன்மைத் தமிழ்த் தினசரியாக விளங்கும் ‘வீரகேசரி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்கள் தனது வெளிநாட்டுப் பயணத்திட்டத்தின்படி இன்று கனடா வந்து சேர்ந்தார். தனது குடும்பத்தினர் சகிதம் பயணித்துள்ள அவர் கனடாவில் சில நாட்கள் தங்கியிருந்து நண்பர்கள் உறவினர்கள் பலரைச் சந்தித்து உரையாடவுள்ளார். அத்துடன் சில பொது ...
(மன்னார் நிருபர்) (14-04-2023) யாழ்ப்பாணத்தில் இருந்து முழங்காவில் பகுதியூடாக மன்னார் நோக்கி பயணித்த கார் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை(13) இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றது. இதன் போது நவாலி மானிப்பாயை ...